காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினரை சந்திக்காது திரும்பிய ஜனாதிபதி

யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதியின் வருகையினை எதிர்த்தும், காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான பதிலை வழங்குமாறு வலியுறுத்தி பிரதான வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்காது ஜனாதிபதி சென்றமையினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏமாற்றமடைந்தனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், இன்று (19) காலை 8.30 மணியளவில் இந்த போராட்டம் யாழ்.பிரதான வீதி சென். சார்ள்ஸ் வித்தியாலயத்திற்கு முன்பாக வீதியில் நடைபெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, பாதர் பிரான்சிஸ் யோசப் உட்பட … Continue reading காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினரை சந்திக்காது திரும்பிய ஜனாதிபதி